எங்கெங்கு காணிணும்
எங்கெங்கு காணிணும் தமிழ்
நெஞ்சமுண்டு-அந்த
நெஞ்சத்திலே மனிதம் என்றும்
சிறப்பதுண்டு…
தமிழனின் மனிதம் பார்த்தேன்
சுனாமியில்.
அந்த சுனாமியில் எங்கெங்கு காணிணும்
ஓலக்குரல்களே…
அந்த ஓலக்குரலிலே சிக்கியவன்
குமரியிலே….
அதை கண்டு மனம் வெம்பித்
துடித்தவன் இமயத்திலே…
துடித்தவனின் நெஞ்சிலே
உதிர்த்தது மனிதநேயம்…
அதனால் பேரலையின் காயங்கள்
எல்லாம் மாயம்…
எனவே தமிழும் தமிழ்நாடும் தெய்வீகம்
அங்கே சிறந்து விளங்குவது ஆன்மீகம்…
ஆம்! எங்கெங்கு காணிணும் தமிழ்
நெஞ்சமுண்டு….
அந்த நெஞ்சத்திலே தமிழுக்கென்றும்
ஓரிடமுண்டு…..

